♥ ♥அழுகின்ற உரிமையை...
என் இதயதிற்கு மட்டுமே கொடுத்திருகிறேன்
என் கண்களுக்கு கொடுக்கவில்லை!
அதனால்தான்!
நான் அழுவதை...
என் இதயத்தை நேசிப்பவர்களால் மட்டுமே உணர முடியும்...♥
" பிரிவு "
என்பது யாராலும் மறக்க முடியாத " வலி ".............!
நினைவு "
என்பது யாராலும் திருட முடியாத "
பரிசு "..................!
ஆழமான அன்பு................
துன்பத்தில் தான் முடியும்.........!
யாரையும் அதிகமாக நேசிக்காதே... .........
அவர்களின் ஒரு நொடி மௌனத்தை கூட
உன்னால் தாங்க முடியாது................!
நிஜங்கள் தரும் சந்தோசத்தை விட,
நினைவுகள் தரும் சந்தோசம் அதிகம்.
நிஜங்கள் நிலைப்பதில்லை..............................!