
விழிகளின் பார்வையில்
விழித்திட நினைத்தேன். . !
விழியே நீயாய் இருந்தால்
விடை பெற வழியில்லை. . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥ —
உந்தன் தோள் சாய்ந்து
எந்தன் சோகம் மறக்கிறேன்
உலகமே நீயாய் மாறிப்போனதால்..♥ ♥ —
இன்னுமொரு ஜென்மம்.....
இருக்குமா.................?
என்று தெரியவில்லை, அப்படி
ஒரு ஜென்மம் அமைந்தால்
நீயே என் உறவாக வேண்டும், ♥ ♥
உன்னை தேடும் என் கண்களுக்கு
ஆறுதல் உன் நினைவுகள் மட்டுமே
உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு
ஆறுதல் உன் பாசம் மட்டும் ♥♥ —



