Thursday, January 24, 2013

உன்னை ...........!


உன்னை நேசிக்கும் அளவுக்கு
உலகில் வேறு எதையும்
நேசித்ததில்லை,
இருந்தும் அதை சொல்ல தெரியவில்லை...........!

உன்னுடன் சண்டைபோடும் 
தருணங்களில் இன்னும் இன்னும் 
அதிகமாக நேசிக்க தோன்றுகிறது 
சண்டை போடுவதால் வெறுப்பு 
வருவது வழமை ;
அது எப்படி நம்காதலில் மட்டும் 
எதிர்மறையாய் !!!
உன்மேலான எனது கோபங்கள்யாவும,
நீ  '' செல்லம் '' என்றழைக்கும்
அந்த வார்த்தையின் முன் தோற்ருபோகின்றன........! 
மனதை மயக்கும் இந்த 
வார்த்தை ஜாலத்தை 
எங்கே நீ கற்றாய் 
எனக்கும் கொஞ்சம் கற்றுகொடு......... !

கண்ணீர் ................!

கண்ணீருக்கும் காதலுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
காதல் மனதிற்கு பிடித்தவர்கள்
உடன் மட்டுமே வரும்
கண்ணீர் அந்த மனதில் 
பிடித்தவர்களால் மட்டுமே வரும்..