விரல்களின் நாதம்
Thursday, January 24, 2013
கண்ணீர் ................!
கண்ணீருக்கும் காதலுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
காதல் மனதிற்கு பிடித்தவர்கள்
உடன் மட்டுமே வரும்
கண்ணீர் அந்த மனதில்
பிடித்தவர்களால் மட்டுமே வரும்..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment