Thursday, January 24, 2013

கண்ணீர் ................!

கண்ணீருக்கும் காதலுக்கும்
ஒரு ஒற்றுமை உண்டு
காதல் மனதிற்கு பிடித்தவர்கள்
உடன் மட்டுமே வரும்
கண்ணீர் அந்த மனதில் 
பிடித்தவர்களால் மட்டுமே வரும்..

No comments: