Wednesday, March 6, 2013

♥ ♥ ♥ ♥ ♥ ♥ — உறவாக ♥ ♥ ♥ ♥ ♥ ♥ —
















விழிகளின் பார்வையில்


விழித்திட நினைத்தேன். . !

விழியே நீயாய் இருந்தால்

விடை பெற வழியில்லை. . ! ♥ ♥ ♥ ♥ ♥ ♥ — 


உந்தன் தோள் சாய்ந்து

எந்தன் சோகம் மறக்கிறேன்

உலகமே நீயாய் மாறிப்போனதால்..♥ ♥ —

இன்னுமொரு ஜென்மம்.....

இருக்குமா.................? 

என்று தெரியவில்லை, அப்படி 

ஒரு ஜென்மம் அமைந்தால்

நீயே என் உறவாக வேண்டும், ♥  

உன்னை தேடும் என் கண்களுக்கு

ஆறுதல் உன் நினைவுகள் மட்டுமே

உன் அன்பை தேடும் என் ஜீவனுக்கு

ஆறுதல் உன் பாசம் மட்டும் ♥  —

No comments: