Thursday, September 6, 2012

பொய்த்து போன என் வாழ்வில்............!

என் வாழ்க்கை .........
எனும் நாடகம்........... 
எதுவரை செல்கிறதோ ..............!
என் உயிர்  அந்த நாள் வரை 
உயிர்  வாழும் இந்த உலகில்...............!
விரும்பிய உறவும் விரும்பாமல் 
பிரிந்து சென்றது..............
விரும்பிய உறவுகளும்..........
விரும்பிய சொந்தங்களும் ..........
பொய்த்து போனது என் வாழ்வில்............!
இன்று யாவரும் இருந்தும்
அநாதையாய் இருப்பதாய் உணர்கின்றேன்..........!
பொய்யான உறவுகளால்
விரும்பாத வாழ்வினால் ....
உயிர்  பிரிய நினைத்தது.....
மரணத்தை விரும்பியது .......... அப்போது 
பொய் அன்பு காட்டும் உறவுகளுக்காக
பொய் வாழ்க்கை வாழ்ந்து விட்டு போகின்றேன்
அழிந்து போகும் அகிலத்தில்.............
இப்போது .....!

No comments: