Tuesday, August 30, 2011

காத்திருப்பின் கனம்.....





காத்திருப்பு 
கடந்த கலங்களை  
கடந்து போனது 
நிகழ்கால நிஜங்கள்
நினைவுகள் ஈரமாக
இன்னும்..... 
கனவுகள் கலையவில்லை 
கண்களின் ஓரங்களில் 
காத்திருப்பின் 
கணங்களுக்குள் 
கனமாகிப்போனது .......!
காலங்கள் மட்டும் அல்ல 
எதிர்கலங்களும் தான் ............!

புன்னைகைக்குள்.......!
என் இதழ்கள்
வர்ர்த்தையற்று மெளனமாய்.....
கதை பேசிய என் கருவிழிகள் 
கண்ணீரை மட்டும் பொழிந்தபடி....! 

No comments: