Sunday, August 26, 2012

. நீ........எனக்கு...........!

உன்னை....................! 
மறந்து விட ............எனக்கு 
ஒரு நொடி போதும்................ 
என்று நினைத்தேன்..........! 
முடியவில்லை ...............
மரணத்தின் பின்னும்.............. 
மரிக்கத உறவு.............. நீ................!

No comments: