எனக்காக ஒருமுறை வந்து
எனை உன்னோடு கொண்டு போ
இல்லையெனில்.......
உன்னையே நினைத்து
துடித்துக்கொண்டு இருக்கும்
என் இதயத்தை......
கொண்டுவிட்டு போ .................!
ஒரு தடவை
என் வாழ்வில் ....நீ
வந்துவிட்டு போனாய் அந்த
வலி இன்று வரை தொடர்கிறது
ஒரு தடவை ......
உன் முகம் காண ...............
உயிர் எல்லாம் துடிக்கிறது ...............!

No comments:
Post a Comment