Sunday, August 26, 2012

ஒரு தடவை

எனக்காக ஒருமுறை வந்து 
எனை உன்னோடு கொண்டு போ 
இல்லையெனில்....... 
உன்னையே நினைத்து 
துடித்துக்கொண்டு இருக்கும் 
என் இதயத்தை...... 
கொண்டுவிட்டு போ .................!
ஒரு தடவை 
என் வாழ்வில் ....நீ 
வந்துவிட்டு போனாய் அந்த 
வலி இன்று வரை தொடர்கிறது 
ஒரு தடவை ......
ன் முகம் காண ...............
உயிர் எல்லாம் துடிக்கிறது ...............!


No comments: