Saturday, August 25, 2012

நீ...........

நீ........... 
வந்த பின் 
உன்னுடன் பேசியதைவிட 
உனக்காக 
காத்துருக்கும் போது
தனிமையாக 
பேசியதுதான் 
அதிகம் ..................! 

No comments: