Thursday, August 23, 2012

காயங்கள்

எல்லோரின் இதயத்திலும் .............!
காயங்கள் உண்டு ............! அதை .......
வெளிப்படுத்தும் விதம்............! 
வித்தியாசம் .........
உரிமை உள்ளவர்களிடம் 
கண்ணீராக ...............!
மற்றவர்களிடம் 
புன்னைகையாக .......................!

No comments: