Thursday, September 1, 2011

தனிமையின்.................




தனிமையின் உணர்வுகள்............ 
உன்னை ஒதுக்கிக் கொண்ட போதும் ........
உன் மனதின் வலிகளுக்கு
நீயே வெளிச்சமானாய்......... 
அசதியை எதிர்பார்க்க நோவின் 
அந்தத்தில் கூட....... 
குறி தவறிய சில மனிதர்களின் வார்த்தைகள் .........
உன்னை குத்தி காயப்படுத்துகிறது ...........
ஒரு கண்ணீர் துளியின் மரணத்துக்கும்..........! 
இன்னொரு கண்ணீர் துளியின் ஜனனத்திக்கும் ......!
இடையில் சிக்கி தவிக்கின்றாய்...........
ஏனோ தெரியாது ................
மாறி மாறி உட்கார்ந்து விடுகிறாய் 
குழப்பமும் இல்லை ......................! ?
தெளிவும் இல்லையடி பெண்ணே  ..........................! ?  

No comments: