Tuesday, September 13, 2011



வலி.............


நினைவுச் சிறையின் ...சில 
நிகழ்வுகள்................! 
நியமாய் வலிக்கிறது ........
நிச்சயம் இதுதானா...............!
இன்ப வலி...... என்பது மிட்டிப் பார் ..........!
நினைவு வீணைதனில் ..........
நிகழ்வு தந்திகளை...........!
வரும் நாதம் சோகமாய்...... இருந்தாலும் இன்ப
வலியாகும்..........!

No comments: