இவனிடம் மட்டுமே
மனசின் பாரங்களை
மறைக்காமல் கொட்டிட வேண்டும்.....
சோகங்கள் ஆயிரம்
சூழ்ந்து சுமையாக்கிக் கொள்ளும்போது
தேற்றிட........ வேண்டும்.....
ஏக்கங்கள் நெஞ்சில்
ஏராளம் இருக்கையில்
ஆற்றிட......... . வேண்டும்
கட்டி வைத்திருக்கும்
கண்ணீரை விட்டு சொல்லி
அழுதிட வேண்டும்........
என்று எதிர்பார்ப்பது
இவனிடம் மட்டுமே
ஏனெனில் ............
என்னருகில் ............!
எப்போதும் இருப்பது
அன்புள்ள இறைவான் .........ஒருவனே.........!

No comments:
Post a Comment