மனிதனே...................!
மேகங்கள் கடந்து செல்லும் பாதையை
வானம் அறியாததா............?
அலைகள் கடந்து செல்லும் பாதையை
கடல் அறியாததா...............?
வண்டுகள் கடந்து செல்லும் பாதையை
பூக்கள் அறியாததா.............?
வானம் அறியாததா............?
அலைகள் கடந்து செல்லும் பாதையை
கடல் அறியாததா...............?
வண்டுகள் கடந்து செல்லும் பாதையை
பூக்கள் அறியாததா.............?
இயற்கையின் அசைவுகள் அவ்வாறிருக்க
நீ செல்லும் பாதையை
நீயே அறியாமல் இருப்பாயா.......?
இல்லை அறிந்தும் அறியாதவனாய் -வாழ்கிறாயா........? பூமியில்
நீ செல்லும் பாதையை
நீயே அறியாமல் இருப்பாயா.......?
இல்லை அறிந்தும் அறியாதவனாய் -வாழ்கிறாயா........? பூமியில்
No comments:
Post a Comment