Thursday, September 1, 2011



கண்ணீர் .......!



தனிமையின் 
தலையணை தோழன் ...கண்ணீர் ...!

உப்பளம் அமைக்கப்பட்டு 
உறவுக்காய் ....
உப்பு சேகரிக்கப்படாத 
உவர் நீர்.......கண்ணீர் ! 

விபரிக்கமுடியாத .....
வேதனையின் வெளிப்பாடு 
உச்சக்கட்ட உணர்வின் விளிம்பு 
மனவலியை மறக்க ஒரு 
மருந்து .......கண்ணீர் ......!



No comments: