விரல்களின் நாதம்
Thursday, September 1, 2011
கண்ணீர் .......!
தனிமையின்
தலையணை தோழன் ...கண்ணீர் ...!
உப்பளம் அமைக்கப்பட்டு
உறவுக்காய் ....
உப்பு சேகரிக்கப்படாத
உவர் நீர்.......கண்ணீர் !
விபரிக்கமுடியாத .....
வேதனையின் வெளிப்பாடு
உச்சக்கட்ட உணர்வின் விளிம்பு
மனவலியை மறக்க ஒரு
மருந்து .......கண்ணீர் ......!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment