Thursday, September 1, 2011





அன்பும் அரவணைப்பும் 



உனக்கு பிடித்தவர்களின் பிடித்தவற்றை 
உனக்கு பிடித்ததாக மாற்றிக் கொல்-வதைவிட
 அவற்றை ரசிக்கத் தெரிந்தவனாக இரு 
உன் அன்பார்ந்தவர்களின் துன்பத்திலும் 
உன் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு
துணைபோகும்...........................
உன் உயிர் பிரிந்தாலும்............................

No comments: