உனக்கு பிடித்தவர்களின் பிடித்தவற்றை
உனக்கு பிடித்ததாக மாற்றிக் கொல்-வதைவிட
அவற்றை ரசிக்கத் தெரிந்தவனாக இரு
உன் அன்பார்ந்தவர்களின் துன்பத்திலும்
உன் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு
துணைபோகும்...........................
உன் உயிர் பிரிந்தாலும்............................
No comments:
Post a Comment